பழைய ஏற்பாடு மோசடி எனும் முடிவுக்கு சங்கம் வந்தாயிற்று
“நீ ஏன் பைபிளை நம்புவதில்லை, குறிப்பாக பழைய ஏற்பாட்டை ஏன் யூதர்களின் மோசடி என்கின்றாய், ஜெருசலேம் விவகாரமா?” என பலர் கேட்கின்றனர்
இன்று மேற்காசியா ரத்த களறியில் மிதப்பதற்கும், உலகெல்லாம் இஸ்ரேலின் நரிதந்திரம் , நன்றிகெட்டதனம் தெரியாமல் அனுதாபபடுவதற்கும் அந்த பழைய ஏற்பாடுதான் காரணம் என்றாலும் நமது கருத்து வேறு
அதாகபட்டது கடவுள் 5 நாளில் உலகையும் சகல ஜீவராசிகளையும் படைத்துவிட்டு 6ம் நாளில் மனிதரை படைத்தாராம், 7ம் நாள் ஓய்வில் இருந்தாராம்
முதலில் நம்பிகொண்டுதான் இருந்தேன், ஆனால் தங்க தலைவியினை பார்த்தபின்பு எந்த பாம்பும் பழம் கொடுக்காமலே கேள்வி எழுந்தது
அது எப்படி ஒரே நாளில் குஷ்புவினை படைக்க முடியும்? இந்த பேரழகை படைக்க அவருக்கு ஆயிரம் ஆண்டாவது ஆயிருக்காதா?
ஒரே நாளில் எப்படி படைக்க முடியும்? இது மோசடி அல்லாமல் வேறு என்ன?
இதிலிருந்துதான் பழைய ஏற்பாடு மோசடி எனும் முடிவுக்கு சங்கம் வந்தாயிற்று
,