பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ?
என்ன இவர்?
ரஜினியால் வாழ்ந்தது லதா, அவரின் தம்பி ராகவேந்தர் அப்படியே அனிருத்
அதன் பின் இவர், அந்த சவுந்தர்யா கணவர்
இப்படி ரஜினியால் வாழ்வுபெற்றவர்கள் இவர்கள்தான், மற்றவர்களுக்கு வாடகை கூட கிடைக்காது
ஆக இவர்களுக்குள் ஏதோ சண்டை என்பதை இப்படியா பொதுவெளியில் சொல்வார்
பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ?
ஒரு மாதிரி மனிதர் போலிருக்கின்றது. அம்மா ஐஸ்வர்யா குடும்ப மானத்தை வாங்கும் இந்த நபர் வாயினை மூட சொல்ல கூடாதா?