பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை
பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கபட்டுள்ளது, காரணம் மிக துணிச்சலனாது
அதாவது ஷம்ரியா எனும் 20 வயது பெண் ஒரு வாலிபனை தீவிரமாக காதலித்திருக்கின்றாள், கடும் தீவிரமான காதல்
ஆனால் அவனோ கோவலன் வகையறா போலிருக்கின்றது, இன்னொரு பெண்ணையும் காதலித்திருக்கின்றான் அல்லது அவளோடு சுற்றியிருக்கின்றான் , விஷயம் இந்த பெண் காதுக்கு வந்தது.
அவ்வளவுதான், அவனை சுப்பிரமணியபுரம் பாணியில் அழைத்து சென்று , ரகசிய இடத்தில் வைத்து அவன் மேல் ஆசிட்டை ஊற்றி எரித்திருக்கின்றாள்.
பெண்ணடிமைத்தனம் மிக்க பாகிஸ்தானில் ஒரு பெண் ஆண் மீது ஆசிட் ஊற்றிகொல்வது இதுதான் முதல்முறை
இந்தியா போன்ற நாடென்றால் சட்டம் இரங்கும், ஏதாவது தற்காப்பிற்காக ஊற்றினால், அவள் ஊற்றவந்த ஆசிட்டை பிடித்து திரும்ப ஊற்றினாள் என சொல்லி வழக்கை மூடலாம்
ஆனால் இப்படிவிட்டால் எல்லா பெண்களும் அல்லவா ஆசிட் தூக்குவார்கள் என அஞ்சிய பாகிஸ்தான் கோர்ட் அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துள்ளது
ஆக Devi Somasundaram போன்றவர்கள் உலகெங்கும் இருப்பார்கள் போலிருக்கின்றது
எவனாவது Devi Somasundaram என்பவருக்கு காதலை தெரியபடுத்தும் எண்ணம் இருந்தால், அவரின் ஒன்று விட்ட சகோதரியான பாகிஸ்தான் பெண்ணை பலமுறை மனதிற்குள் சிந்தித்து கொள்வது நல்லது