பாண்டியனா கொக்கா கொக்கா…

என்ன இருந்தாலும் நெல்லை பாண்டியர்களின் வீரமே தனி

சசிகலா புஷ்பா எனும் வீரமங்கை ஒரு பக்கம் சவால் விட்டுகொண்டிருக்க, பி.எச் பாண்டியன் பரபரப்பான கருத்துக்களை அசால்ட்டாக வெளியிடுகின்றார்.

மருத்துவமனையில் நடந்ததை மறைக்கலாம், அதற்கு முன் நடந்ததை விளக்கவேண்டும் என அவர் குரலெழுப்புகின்றார்.

விவகாரம் இறுதிசுற்று கட்டத்தினை எட்டிவிட்டது.

தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லாத மாவீரம் மானமும் நெல்லையர்களிடம் இருப்பதில் பெருமை அடைகின்றோம்