பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா?

Image may contain: 1 person, text

கண்ணகி பிறந்த பூம்புகார் பற்றி 4 வார்த்தை தெரியாது, சிலப்பதிகாரத்தின் 1 வரி கூட உருப்படியாக தெரியாது

தமிழச்சியாக பிறந்து, தமிழனால் கணவனை இழந்த தமிழச்சிக்கு எப்படி விழா எடுப்பார்கள்? இன்னொரு இனத்தான் கொன்றால்தானே இவர்களுக்க்கு உணர்ச்சி வரும்?

பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா?

எப்படியோ போகட்டும், ஆனால் இந்த பெரும்பாட்டியின் சிலையினை முன்பு ஜெயா தூக்கி எறிந்தபொழுது இந்த பேரப்பிள்ளை வங்க கடலுக்குள் மூழ்கி கிடந்தது என்பதுதான் சோகம்