பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

“தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்படி செய்தல் வேண்டும் ..” என்றான் பாரதி

பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி, அதுதான் திருகுறளை தாய்லாந்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது

இதை பாராட்ட வேண்டாம் மாறாக கரித்து கொட்டாமல் இருத்தலே அவர்களுக்கு நலம்

மாறாக வீண் அரசியலாக்கினால், அதெப்படி காவி திருவள்ளுவர் என பொங்கினால் ஆகபோவது ஒன்றுமில்லை அவமானமே மிஞ்சும்

காஷ்மீரில் மூக்கறுபட்டது போல் படுவார்கள்

தமிழர்களுக்கு இவர்கள் ஏக போக முதலாளிகள் என சொன்னவன் எவன்?

இவர்கள் சொல்வதுதான் தமிழர்களுக்கான வரலாறு வரலாறு என வகுத்தவன் எவன்?

பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தை வெறும் 70 ஆண்டுக்கு முன்பு வந்த காட்டுமிராண்டி சித்தாந்தம் வழிநடத்தும் அது சொல்வதுதான் வரலாறு என்றால் அது பைத்தியகராதனம் இல்லையா?

அவர்கள் அய்யன் திருவள்ளுவர் என சொல்லலாம், இவர்கள் “அய்யனார்” திருவள்ளுவர் ஆக்க கூடாதா?

“அய்யனார்..” திருவள்ளுவர் அழகாகத்தான் இருக்கின்றார்…

தெய்வபுலவன் எனும் கடாட்சம் இப்பொழுதுதான் தெரிகின்றது