பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரியினை தொடங்கினார் : செய்தி
பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரியினை தொடங்கினார் : செய்தி
கிராமத்து கதைகளை மிக ரசனையாக சொல்லிகொண்டிருந்த பாரதிராஜா சர்வதேச பட கல்லூரியினை இப்போது தொடங்கிவிட்டார்
தமிழக கிராமங்கள் மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன, கிராமத்திற்கே உரிய பல அடையாளங்களும், வாழ்க்கை முறைகளும் மறைந்துகொண்டிருக்கின்றன
விரைவில் கிராம கதைகளுக்கான கல்லூரி என ஒரு கல்லூரி தொடங்கும் காலம் வரும்
அப்படி ஒரு கல்லூரியினை நடத்த பாரதிராஜாவினை தவிர யாருக்கு தகுதி இருக்கின்றது
இப்பொழுதே அப்படி ஒரு பாடப்பிரிவினை அவர் வைத்தாலும் வைக்கலாம், கிராம நினைவுகளயும் கதைகளையும் சுகமாய் சொல்ல திரையில் அவரும் , எழுத்தில் கி.ராஜ நாராயணனும் மட்டும் இருக்கின்றார்கள்