பாரதிராஜா பல பைத்தியங்களை உருவாக்கியிருக்கின்றார், அதில் அமீரும் ஒன்று..

பாஜக ஆட்சியினை எதிர்ப்பவர்களை எல்லாம் கைது செய்கின்றார்கள், முன்பு தமிழக அரசு அனுமதித்ததை எல்லாம் இப்பொழுது தடுக்கின்றார்கள்

அப்படித்தான் மெரீனா மெழுகுவர்த்திக்காக திருமுருகனை கைது செய்தார்கள் : டைரக்டர் அமீர்

இங்கு ராகுல் காந்தியினையும் இன்னும் பலரையும் கைது செய்தார்களா? ஆட்சியினை விமர்சித்த யாரை கைது செய்தார்கள்?

முன்பெல்லாம் காங்கிரசும் , தமிழக அரசுகளும் இவர்களை விட்டுகொண்டிருந்தன, இப்பொழுது பாஜக அரசு மிக தைரியமாக இவர்களை தேசபாதுகாப்பு என கைது செய்கின்றன‌.

இதுதான் உண்மை

காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாமென்றால் டெல்லியினை இவர்களிடமா கொடுக்க முடியும்? இவர்கள் பிரச்சினைதான் என்ன? அன்று காங்கிரசை சாடினார்கள், இன்று பிஜேபியினையும் சாடுகின்றார்கள்

ஒரு அரசு அதன் கடமையினை செய்ய கூடாதா?

முன்பு கலைஞரை ராஜினாமா செய் என சொன்னவர்கள், இன்னும் டெல்லிக்கு அஞ்சிய பழனிச்சாமி அரசு ராஜினாமா செய்யவேண்டும் என சொல்லவில்லை பார்த்தீர்களா? இதுதான் இவர்கள் முகமூடி

பாஜக தேசவிரோத சக்திகளை கைது செய்கின்றது, அதுதான் விஷயம், இவர்கள் அதனை திசை திருப்புகின்றார்கள், பாஜகவினை எதிர்ப்பவர்களை கைது செய்கின்றார்கள் என மழுப்புகின்றார்கள்.

ஏன் ஒவ்வொருவராக தள்ளவேண்டும்?, இந்த பாரதிராஜா கும்பலை மொத்தமாக தள்ளினால் என்ன?

கவனிக்கவேண்டிய விஷ்யம் என்னவென்றால் இயக்குநர் சந்திப்பில் சீமானை காணவில்லை, கேட்டால் படம் இயக்கியது வேறு சீமான், இந்த சீமான் செந்தமிழன் என சொல்லும் திட்டத்தில் இருப்பாரோ என்னமோ?

மிஸ்டர் அமீர் தேசபக்திக்கு இலக்கணம் சொல்கின்றாராம், அந்நிய நாட்டு தீவிரவாத கும்பலுக்காக சொந்த நாட்டை மிக கேவலமாக விமர்சிப்பவனா தேசபக்தன்???


தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.

அய்யய்யோ, அந்த நாசமாய் போன சம்பத் இப்பொழுது வாயை திறந்தால் மூடமாட்டானே, டெல்லி முதல் சென்னை வரை அவன் வாய் கிழியுமே

எப்படி தப்பிக்கலாம்?