பாவம் அந்த நீதிபதி ஆறுமுகசாமி
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா வழங்கப்பட்டதா மருத்துவர்களிடம் விசாரணை – செய்தி
ஏதோ ஒரு படத்தில் இனிப்பு நீர் தாக்கிய கிழவனுக்கு ஜாங்கிரி கொடுத்து கொன்று கவுண்டமணியும் செந்திலும் சொத்துக்களை பறிக்க திட்டமிடுவார்கள்
அந்த காமெடி காட்சி அப்பல்லோவிலும் அரங்கேறிற்றோ என்னமோ?
பாவம் அந்த நீதிபதி ஆறுமுகசாமி,
“உன்ன எவண்டா ஜாங்கிரி கொடுக்க சொன்னது?” என கொதிக்கும் கவுண்டமணியின் நிலை போல் ஆகிவிட்டது அவர் நிலை.