பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: டெல்லி பேராயர்
பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்”: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்
தான் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆண்ட ரோமருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாதவர் இயேசு கிறிஸ்து
தன்னை கொல்ல உத்தரவிட்ட பிலாத்துவிடமே “இந்த அதிகாரத்தை உனக்கு கொடுத்தது கடவுளே” என்றவர் அவர்
கடவுளே அரசுகளை ஏற்படுத்துகின்றார், கடவுளே சரிக்கின்றார் என்றவர் கிறிஸ்து. உலகை கடந்த ஞான நிலை அது
அப்படிபட்ட மகா பெரிய ஞான அவதாரத்தின் சீட கோடிகள் இப்படி சுயநலகும்பலாக மாறிவிட்டது மாபெரும் சோகம்
இவர்கள் நன்றாய் ஜெபிக்கட்டும், இந்த அயோக்கிய சாமியார்களின் ஜெபத்தை கடவுள் ஏன் கேட்க போகின்றார்?