பிக் பாஸ் : என்ன கருமாந்திரமோ ஒரே இம்சை …
நமீதாவின் கம்மல் அவரின் உருவத்திற்கு ஏற்றவாறே உள்ளது,
ஏதும் சில ஆலயத்தின் பிரமாண்ட தேர்கள் காணாமல் போயிருந்தால் நமீதா காதுபக்கம் தேடலாம்
10 வயகாராவினை விழுங்கியவர் போலவோ, மூல வியாதி முற்றிபோனவர் போல இந்த சிநேகன் அலைவதை பார்க்கும் பொழுது எரிச்சலாக வருகின்றது.
இந்த காயத்திரியினை பார்க்கும் பொழுதெல்லாம் அம்மாவும், சின்னம்மாவும் கண்முன் வருகின்றார்கள்
கோழி திருடன் போல அந்த பரணி அலைவதும், செம்மறி ஆட்டை மேய்ப்பவன் போல கத்தும் அந்த கஞ்சா கருப்பும் அஹிம்சையினையே சோதிப்பவர்கள்
இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டியது நடிகை கோவை சரளா, அவர் இருந்திருந்தால் கொஞ்சமாவது தேறியிருக்கும், நன்றாக நடிக்கவாவது செய்வார்
என்ன கருமாந்திரமோ ஒரே இம்சை, காண சகிக்கவில்லை..
இந்த யழவுபட்ட நிகழ்ச்சியினை பார்க்கும் பொழுதெல்லாம் எழும் கேள்வி, அந்த கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போகாமல் ஏன் இங்கிருந்து தொலைத்தார் என்பதுதான்
ஆர்வகோளாறில் குதிரைவாலி அரிசி வாங்கிவிட்டேன், என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை
அதனை சோறாக்கலாமா? இல்லை இடித்து புட்டுதான் அவிக்க வேண்டுமா? இல்லை இடித்து தேனோடு கலந்து உருண்டையாக்கலாமா?
தெரிந்தவர்கள் சொல்லலாம்