பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி
பிரச்சினைக்கு நீதிமன்றம் நாடவேண்டுமே தவிர மக்கள் போராட கூடாது : ரஜினி
அந்த தளபதி வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது
“கலெட்டர் சார், நீங்க எப்போவாவது ஏழையா இருந்திருக்கீங்ளா?
கையில காலணா இல்லாம பசியோட தெருவில அலைச்சிருக்கீங்களா?
வயிறு பசிக்கும்பொழுது கோர்ட்படி ஏறமுடியாதுசார், அங்கெல்லாம் போக வழியில்லாம இங்க வாராங்க அது ஏன் உங்களுக்கு பொறுக்கல
தொட்றா.. தொட்டு பார்ரா பாக்கலாம்”
உங்களுக்கு நினைவுக்கு வரும் விஷயங்களை நீங்களும் எழுதுங்கள்
இந்த அனில் அகர்வால் மட்டும் பிராமணனாக இருந்தால் நடந்திருப்பதே வேறு, ஸ்டெர்லைட்டை பெயர்த்து கடலில் எறிந்திருப்பார்கள்
மனிதர் அகர்வாலாய் ஆகிவிட்டதால் பலருக்கு உள்ளூர வருத்தம்
ஸ்டெர்லைட் தவிர எந்த ஆலை மூடபட்டது மிஸ்டர் ரஜினி?
தைரியமிருந்தால், ஆண்மை இருந்தால் ராமநாதபுரம் கமுதி பக்கமும், தேனி ஆண்டிபட்டி பக்கமும் , மதுரை பக்கமும் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் பக்கமும், விழுப்புரம், சிதம்பரம் பக்கமும் தொழில்துறை பின்னடைய என்ன காரணம் என சொல்லுங்கள் பார்க்கலாம்
அட அங்கெல்லாம் ஒரு நல்ல தொழிற்சாலையினை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்