பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி
பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி
“ஏ பிரபாகரா, உனக்கும் இரு பிள்ளைகள் உண்டு. அவர்கள் அமைதியான சூழலில் வளரட்டும். வருங்கால சந்ததி அமைதியாக உருவாகட்டும்
உன் அடத்தினால் ஒரு நன்மையும் விளையாது, அழிவு மட்டுமே மிஞ்சும். அது பல ஆறா காயங்களை ஏற்படுத்தும்” என கெஞ்சிய அந்த இந்திய ராணுவ தளபதி நினைவுக்கு வருகின்றார்.