பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்., பிரதமரை சந்திக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம்
அட அந்த மனிதரே “கால் கண்டார் காலே கண்டார்” என எவ்வளவு பொறுமையாக தலை தாழ்த்தி அமர்ந்திருந்தார், இவர்களுக்கு என்ன வந்தது?
அவர் காலை அவரின் இன்னொரு கால் மீது போட்டு அமர்ந்தது தவறா? அருகில் இருந்த இன்னொருவர் மீதா போட்டுவிட்டார்?
உண்மையில் கோபபடவேண்டியது பிரியங்காவின் ரசிகர்கள், எதற்கு என்றால் …முடிந்தால் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்