பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று
இந்த தேசத்தில் சாமியார்கள் மீதான சர்ச்சைகளுக்கு மட்டும் ஒழுங்காக தீர்ப்பளித்துவிடுகின்றன நீதிமன்றங்கள்
பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று
நித்தியும் சில சர்ச்சையில் சிக்கி இருக்கவேண்டியவர், ஆனால் வீடியோ லீக் ஆனதில் சுதாரித்துகொண்டு சிரித்துகொண்டே இருக்கின்றார்
இப்படி பலர் சாமிகளாய் வந்துவிட்டு கொலை செய்து சிக்குகின்றனர்,
ஆனால் கொலை செய்துவிட்டு சாமியாரானவர்கள் சிக்குவதே இல்லை
அதுதான் அனுபவம் என்பது.