பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
அதாவது பிறப்பு இறப்பு சம்பவங்களை பதிவு செய்ய இதுவரை ரூபாய் 2 கட்டணம் இருந்ததாம், அது இப்பொழுது 100 ரூபாய் ஆகிவிட்டதாம்
2 ரூபாய் கட்டியவன் எவன்? ஒருவனுமில்லை
கிளர்க், தலையாரி அவன் இவன் என ஆளாளாளுக்கு 100 கொடுத்து சான்றிதழ் பெற்றுகொண்டிருக்கின்றது தமிழ் சமூகம்
இதில் அதிர்ச்சியாம்? அரசு சான்றிதழுக்கு அலைந்தவன் இதில் அதிர்ச்சியடைய மாட்டான்
மாறாக அரசு கட்டணம் 2 ரூபாயில் இருக்கும்பொழுதே 100 பிடுங்கியவர்கள், இனி அரசு கட்டனமே 100 என்றால் இவர்கள் எவ்வளவு புடுங்குவார்களோ என்ற பேரதிர்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.