பீலேயின் பீலா!!!
“ஜெயலலிதா சுயநினைவை இழந்தபோது அவரை லண்டன் அழைத்து செல்ல ஆலோசித்தோம். ஆனால் அதை அவர் விரும்பவில்லை -லண்டன் மருத்துவர் பீலே
அதாவது ஜெயலலிதாவிற்கு சுயநினைவே இல்லையாம், ஆனால் லண்டன் செல்வோமா? என்றால் மட்டும் சுயநினைவுக்கு வந்து வேண்டாம் என சொல்லிவிட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டாராம்.
அப்படி காப்பாற்றவேண்டும் என்ற அக்கறை இருந்திருதால் சுயநினைவு இல்லாத ஜெயலலிதாவினை தூக்கி சென்றால் என்ன? மறுக்கும் நிலையிலா ஜெயலலிதா இருந்தார்?
எங்க வந்து டூப்பு விடுற டேய்….
ஜெயாவிற்கு எல்லாம் சரியாக இருந்ததாம், ஆனால் தீடீரென மாரடைப்பு வந்த காரணம் புரியவில்லை என்கிறார்.
பாமரனுக்கு அது புரியாமல்தானே உங்களிடம் கேட்கின்றார்கள், உங்களுக்கே புரியாவிட்டால் எப்படி?
நீங்கள் டாக்டரா? அல்லது போலி டாக்டரா?