புதிது
வழக்கமாக இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் இந்தியா நிறைய பேசிகொண்டிருக்கும், பாகிஸ்தான் அமைதியாயிருக்கும்
கொஞ்சமும் அலட்டிகொள்ளாது அது போக்கில் வருத்தம் கவலை என சொல்லிவிட்டு ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்து கொள்ளும்
இம்முறை புல்வாமாவினை தொடர்ந்து இந்தியா உள்ளே புகுந்து அடித்த அடியில் பாகிஸ்தான் பேசிகொண்டே இருக்கின்றது
அபிநந்தன் என்ன? யாரை கேட்டாலும் கொடுக்க தயாராக இருபபார்கள் போலிருக்கின்றது
பாகிஸ்தான் கமாண்டர்களும் இம்ரான்கானும் தூக்கத்திலும் பேசிகொண்டே இருக்கின்றார்கள்
இந்தியா அலட்டிகொள்ளவில்லை பிரதமர் மோடி அதிகம் கண்டுகொள்ளவுமில்லை
இந்திரா காலத்திற்கு பின் இது புதிது