புதிய தலைவி தேடல்

தொடர்ந்து தேச விரோத கருத்துக்களை பேசி வருவதாலும் மோடியை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் இம்ரான் கானை தூக்கி பிடிப்பதாலும் இன்னும் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்காத அந்த இந்திய தேசிய விரோதியை அரசியல் லாபத்திற்காக பெரிய தியாகி போல சித்தரித்து பேசுவதாலும் இன்னும் பல தேசவிரோத பேச்சுக்களைப் பேசுவதாலும் வேறுவழியின்றி குஷ்பூ தலைவி பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்

சங்கத்திற்கு வேறு வழி தெரியவில்லை , அவர் மேலான புகார்கள் குறிப்பாக தேசபக்தி மீதான புகார்கள் ஏராளம்லை அதை கடந்து செல்ல முடியவில்லை ஏதாவது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டிய கட்டாயம் நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் குஷ்பூ அதை கேட்பதாக தெரியவில்லை அந்த கிணற்றில் தான் வீழ்வேன் என விழுந்துவிட்டார் விட்டார்

முன்னாள் தலைவி குஷ்பு எங்கிருந்தாலும் வாழ்க ஆனால் தேசவிரோதம் பேசாமல் வாழ்க

அதற்காக சங்கம் கிடையாது என அர்த்தமல்ல அது புதிய தலைவியை தேடிக் கொண்டிருக்கிறது

புதிய தலைவி விரைவில் அறிவிக்கப்படுவார் அதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறும்

முன்னாள் தலைவி குஷ்புவை சங்கம் கண்டித்து வழி அனுப்பி வைக்கின்றது அவர் விரும்பினால் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கவும் சங்கம் முடிவு செய்திருக்கிறது

“மன்னிச்சிடுங்க மேடம் உசுரா? நீங்களா?ன்னு கேட்டா எப்பவும் நீங்க என்று தான் சொல்வோம் ஆனா நீங்களா ? நாடா ?ன்னு கேட்டா நாடு தான் மேடம் முக்கியம்

நீங்க எப்பவுமே முக்கியம் மேடம் ஆனா உங்கள விட நாடு முக்கியம் மேடம்”