புயல் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது
கன்னியாகுமரி புயலைத்தான் வானிலை ஆய்வு மையம் கவனிக்க தவறியது என்றால், ராஜஸ்தான் மணல் புயலையும் ஆங்காங்கே பெய்யும் இடிமழையினையும் வடக்கே கவனிக்க தவறி இருக்கின்றார்கள்
பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது
மக்கள் நலம் மீது அஜாக்கிரதையாக இருப்பதில் இவர்களுக்கு வடக்கே தெற்கே எல்லாம் ஒன்றுதான் போல
இத்தனை செயற்கைகோள்களை அனுப்புகின்றோம், இம்மாதிரி நேரங்களில் ஒரு முன்னறிவிப்பு இல்லை என்றால் அவை எல்லாம் எதற்காக?