புல்லட்டில்

1970களில் முக ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கும்பொழுது ஒருவர் எடப்பாடி கிராம வீதிகளில் புல்லட்டில் சுற்றிகொண்டிருந்தார்

அந்த சாதாரண புல்லட் சவாரிக்காரன் பின்னொரு நாளி முக ஸ்டாலினுக்கு பெரும் அரசியல்தலைவலியாக மாறுவான் என யாராவது நம்பியிருக்க முடியுமா?

காலம் யாரை எப்பொழுது எங்கே நிறுத்தும் என்பது நம் கையில் இல்லை என்பதும், குறித்த நேரம் வரும்பொழுது பல தத்துவங்கள் விளங்கும் என்பதும் இதுதான்

விதியின் கரங்கள் இழுக்கும் பொழுது தெரியாது, எங்கவாது நிறுத்து வைத்து அது சிரிக்கும்பொழுதுதான் தெரியும் என்பது பழனிச்சாமி விஷயத்தில் தெளிவாகின்றது

புல்லட்டில் பின்னால் இருப்பது பன்னீர்செல்வம் அல்ல, அவர் அப்பொழுது தேனி பக்கம் சைக்கிளில் சுற்றிகொண்டிருந்திருபார்