பூ பூக்கும் மாதம் தை மாதம்
எத்தனை கோடி பொங்கல் வாழ்த்து வந்தாலும் தலைவியின் “பூ பூக்கும் மாதம் தை மாதம்.” எனும் பொங்கல் வாழ்த்திற்கு ஈடாகாது.
தலைவி அட்டகாசமாக தொடங்கிய “பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு” எனும் பாடல் வரிதான் இன்று தமிழர் கீதம்
டிவி, வானொலி எல்லாம் அந்த பாடலையே பரப்பி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொண்டிருக்கின்றது
இனி காணும் பொங்கலுக்கும் தலைவியின் “போவாமா ஊர்கோலம்..” பாடலையே தமிழர்கள் கேட்க போகின்றார்கள்
குஷ்பு தமிழர் வாழ்வில் கலந்துவிட்டவர் என சொல்வது இதனால்தான்
சங்கத்திற்கு இதனை விட என்ன மகிழ்ச்சி வேண்டும்?
தங்க தலைவியின் ரசிகர் சங்கம் உலகெமல்லாம் வாழும் தமிழர்களுக்கெல்லாம் பொங்கல் வாழ்த்தினை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது
“பூ பூக்கும் மாதம் தை மாதம்..” என பாடியபடி எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்தினை தெரிவிக்கின்றது சங்கம்.