பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌

வட இந்திய செய்திகளில் இப்பொழுதெல்லாம் அனுதினமும் பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌

வங்கத்தில் கூட ஒருவன் பிடிபட்டிருக்கின்றான்

தமிழக செய்திகளை புரட்டினால் இன்னும் படுமோசம், பாஜக பிரமுகன் ஒருவனும், கோவில் பூசாரியும் பிடிபட்டிருக்கின்றான்

இவர்கள் நிச்சயம் இயல்பு நிலையில் இல்லை, கிட்டதட்ட மிருகமாகிவிட்டார்கள்

மிருகங்களை என்ன செய்வது என்பது மனிதனுக்கு புதிதல்ல, அக்காலத்திலே காளைமாடுகள் என்ன செய்தால் கட்டுபட்டு சமத்தாக வேலைபார்க்கும் என்ற நுட்பம் இருந்திருக்கின்றது

அக்கால கன்றுகளை கூட அவை விடவில்லை என்றுதான் ஆண்மை நீக்கம் செய்ய ஆரம்பித்தார்கள் என்கின்றது வரலாறு

ஆதலால் ஆண்மை நீக்கமே இவர்களுக்கான முதல் நடவடிக்கை, தூக்கு போன்ற பிற்கால மூக்கணாங்கயிறு , கழுத்து கட்டி எல்லாம் சரிவராது

ஆண்மை நீக்கம் செய்துவிட்டு அதன் பின் எந்த தண்டனையும் கொடுக்கட்டும்

மனதால் சாகடித்துவிட்டே பின் உடலால் தண்டிக்கலாம்

அது அல்லாது தீர்வு இல்லை

அவசரமாக இவர்களுக்கு செய்யவேண்டியது இவர்களுக்கு ஆண்மை நீக்கம் , அதை அரசு செய்ய தயங்கினால் மக்களிடமே ஒப்படைக்கலாம்