பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??
விவேகானந்தர் என்றொரு மகான் இருந்தார், அவரின் அறிவு மேலும் சில பெண்களுக்கு மயக்கம் இருந்தது
உங்களை போல அறிவான மகனை பெற ஆசை அதனால் என்னை மணந்துகொள்ளுங்கள் என தானாக மயங்கி அவர் முன் நின்ற மங்கையர் ஏராளம்
ராமகிருஷ்ண பரம்மஹம்சரே திருமணமானவர் என்பதால் விவேகானந்தர் திருமணம் செய்ய தடையேதுமில்லை
ஆனால் அந்த இளம் துறவி சொன்னார்” அம்மா, என்னை போல் ஒரு மகனை பெற்றேடுப்பதை விட என்னையே மகனாக தத்தெடுங்கள் தாயே”
ஆம் அறிவு என்பதும் தெளிவு என்பதும் பகுத்தறிவு என்பதும் அதுதான்
இங்கோ சிலதுகள் இப்பொழுது ஈரோட்டு கிழவன் இருந்தால் ஓடிபோய் கட்டுவேன், நொட்டுவேன் என என பெண்ணியம் பேசுகின்றன
பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??
அதைத்தான் சன்னிலியோன் மிக அழகாக செய்வாரே? அவரை பெரியாரிஸ்ட் என சொல்ல முடியுமா?
ஏன் அவருக்கு மகளாய் பேத்தியாய் இருக்க கூடாதா? எல்லோருக்கும் மணியம்மை வழிதான் பிடிக்குமா?
ஈரோடு பொள்ளாச்சிக்கு தொலைவில் இல்லை என்பது வேறு விஷயம்