பெரும் நாடகம் நடத்தியிருக்கின்றது

சென்னையில் மாஞ்சா நூலால் ஒரு குழந்தை செத்திருக்கின்றது , ஒரு பண்ணைக்காரன் ஒரு குழந்தையினை மிதித்து கொன்றிருக்கின்றான் குழந்தையின் படம் கூட வெளிவரவில்லை..

ஆனால் ஒரு பரப்புமில்லை, ஒரு தலைவனும் கண்டுகொள்ளவுமில்லை, ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை..

அந்த அடிமை குடும்பம் கொத்தடிமையாய் இருந்து ஒரு குழந்தையினையும் இழந்திருக்கின்றது, அவர்களுக்கு சல்லிகாசு கொடுக்க யாருமில்லை

ஆக செத்தாலும் தீபாவளி நேரம் சிறுபான்மை குழந்தையாக சாக வேண்டும் என்பது தமிழக விதி

அந்த சுர்ஜித் விஷயத்தில் ஏதோ ஒரு சக்தி பெரும் நாடகம் நடத்தியிருக்கின்றது என்பது உண்மை