பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

இந்த கவிதா எனும் அதிகாரி கைதானதும் இனி தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பொன்மாணிக்கவேல் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை அரசுக்கு இல்லாமல் போயிற்று

விட்டால் கைதுகள் தொடரும் என மாற்றிவிட்டார்கள்

விஷயத்தை முறையாக விசாரித்தால் இந்தியாவிலே மாபெரும் மோசடியாக இந்த சிலை கடத்தல் அறநிலையதுறை ஊழல்கள் இருக்கும் போல..


அதிக சம்பளம் கொடுத்தும் சில அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை : எடப்பாடி பழனிச்சாமி

ஏதோ அரசு சம்பளம் வாங்கும் இவரும் இவரின் மந்திரிசபையும் 111 எம்.எல்.ஏக்களும் ஒழுங்காக வேலை செய்வது போல பேசிகொண்டிருக்கின்றார்

முதலில் இவரே இவர் வேலையினை ஒழுங்காக செய்யவில்லை, அதைவிட கொடுமை இவரின் வேலை என்னவென்றே இவருக்கு தெரியவில்லை