பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை

ஆபத்தான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை

எந்த நாட்டு பொருளாதாரம் என சொல்லவில்லை,ஒருவேளை அமெரிக்க பொருளாதாரமாக இருக்குமோ?

இதெல்லாம் அம்பானி தன் அலுவலத்தில் சொல்ல வேண்டிய விஷயம், இவர் ஏன் செங்கோட்டையில் சொல்லி கொண்டிருகின்றார்

நாட்டு பொருளாதாரம் நாசமான நிலையில், உலகளவில் இந்திய பொருளாதார நிலை கீழிறங்கிவிட்ட நிலையில், வளரும் நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்ட நிலையில் எப்படிபட்ட பொய் இது?

இதற்கு பதிலாக பாபர் மசூதியினை பாஜகவும் அதன் சங் பரிவார் கும்பலும் இடிக்கவே இல்லை அது தானாக இடிந்தது என சொல்லியிருக்கலாம்

மொத்தமாக தேசம் நல்ல நாளில் சிரித்துகொண்டாவாது இருக்கும்