போதை பழக்கம் எந்த அளவு நாசமாக்கி இருக்கின்றது

சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் செலவுக்கு பணம் தராததால் தனது தாயை கொலை செய்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.

அந்த சிறுமியினை கொன்றுவிட்டு இவர் சிறையில் இருந்தபோது இவர் ஜாமீனில் வர அந்த பெற்றோர் சொத்துக்களை விற்று செலவழித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

அவர்களின் பிள்ளை பாசமே அவர்களுக்கு சாவினையும் கொடூரமாக கொண்டு வந்திருக்கின்றது.

போதை பழக்கம் அந்த அளவு அவர் குடும்பத்தையும், இவரால் அந்த ஹாசினி குடும்பத்தையும் நாசமாக்கி இருக்கின்றது

இம்மாதிரி போதை பித்தர்களுக்கு ஜாமீன் கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என இனியாவது சம்பந்தபட்ட அரசு மையங்கள் புரிந்துகொள்ளட்டும்

இவனை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் அல்லது கொன்றிருக்க்க வேண்டும்