மகனை வாரிசாக காட்டுவேன் : ஸ்டாலின்
கல்லகுடி போராட்டத்திலோ இல்லை இந்தி எதிர்ப்பிலோ மு.க முத்துவினை இது போல கலைஞர் அழைத்து திரிந்திருந்தால் திமுக வளர்ந்திருக்காது
வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் திமுக தன்னை நிரூபிக்கவேண்டுமே தவிர, கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மகனை வாரிசாக காட்டுவேன் என்பதெல்லாம் பெரும் சரிவினையே கொண்டுவரும்
இப்படி இவர்களாக கட்சியினை கெடுக்க வேண்டியது , அதன் பின் மோடி சதி, டெல்லியின் பில்லி, ஆரிய மிதி என சொல்லிகொண்டே இருக்க வேண்டியது