மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ
போக்குவரத்து கழக போராட்டத்தில் மக்களுக்காக பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ
அந்த எம்.ல்.ஏவிடம் யார் லைசன்ஸ் கேட்பார்கள்? ஒரு பயலும் கேட்கமாட்டான்
பொது பேருந்துகள் சிக்கலில் இருக்குகும் பொழுது உங்களுக்கு புத்தம் புது கார்கள் தேவையா?
அது சரி எம்.எல்.ஏக்களா? நீங்கள் ஏன் பேருந்தை ஓட்ட வேண்டும், உங்கள் சம்பளத்தை ஒரு மாதம் விட்டு கொடுத்தால் என்ன?
இச்சிக்கலில் உங்களுக்கு 50,000 ரூபாய் சம்பள உயர்வு தேவையா? அந்த சம்பள உயர்வுக்கு கொடுத்த பணத்தில் அந்த தொழிலாளர் பிரச்சினையினை தீர்க்க முடியாதா?
இதை செய்யுங்கள் என்றால், பேருந்தை ஓட்டுவார்களாம், டயருக்கு பஞ்சர் ஒட்டுவார்களாம்.. என்னா வில்லத்தனம்?