மதங்கள் வேறானாலும் கலாச்சாரம் ஒன்றுதான்….
உபியில் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம் வாலிபரையும் பெண்ணையும் அடித்து இழுத்து வந்த இந்து யுவ வாஹினியினர்
இந்த யுவ வாஹினி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கபட்டது, இன்றுவரை அதன் தலைவர் அவர்தான்
இம்மாதிரி காதலர்களை விரட்டுதல்., அடித்தல், கல் எறிதல் முடிந்தால் கொளுத்துதல் போன்றவை ஆப்கன், ஈரான் போன்ற நாடுகளில் சகஜம்
இங்கே இப்பொழுது தொடங்கிவிட்டார்கள், விரைவில் இந்நாடும் ஆப்கன் போல நாசமாய் போகும் ஆபத்து இருகின்றது
தாலிபானிசம் போல, யோகியிசம் விரைவில் அறிவிக்கபடலாம்..
இதில் பிரச்சினை மதம் இஸ்லாமோ, இந்துவோ என்பது பிரச்சினை அல்ல, இம்மாதிரி கலாச்சாரம் அப்படியே ஆப்கன் தொடர்ச்சியாக வட இந்தியா வரை இருக்கின்றது
மதங்கள் வேறானாலும் கலாச்சாரம் ஒன்றுதான்….