மனுஷ்யபுத்திரன்
முக ஸ்டாலின் செய்துகொண்டிருக்கும் ஒரே பெரும் தவறு தங்கம் என கருதி ஒரு தகரடப்பாவினை அருகில் வைத்திருப்பது
அதன் பெயர் மனுஷ்யபுத்திரன் என்பதாகும்
அவரை எல்லாம் பெரும் அறிவாளி போலவும், இலக்கியவாதி போலவும் கருதுவதை மு.க ஸ்டாலின் நிறுத்தினால் நல்லது
அன்பழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என பெரும் படிப்பாளி வரிசையும் பெரும் இலக்கியவாதி வரிசையும் திமுகவில் இருந்தது, ஆனால் அவர்களை எல்லாம் கண்டு அஞ்சாமல் அல்லது அவர்களை ஒரே வரிசையில் வைத்து மிக சாமார்த்தியமாக கையாண்டு கைக்குள் வைத்திருந்தால் கலைஞர்
ஆனால் இப்பொழுது இந்த மங்கூஸ் மண்டையனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகின்றது
இது ஸ்டாலினுக்கு எப்படி படுகின்றது என தெரியவில்லை ஆனால் தமிழகத்திற்கு இந்த அரைமண்டையனை ஏன் ஸ்டாலின் அழைத்துகொண்டு செல்கின்றார்? அவரை ஒரு இலக்கியவாதி என ஏற்றுகொண்டுவிட்டாரோ? அவ்வளவு அப்பாவியா ஸ்டாலின் எனும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது
சில வரிகளை மாற்றி மாற்றி 100 பக்கத்திற்கு எழுதி அது கவிதை என அவர் சொல்லி ஏமாற்றுவது தமிழகத்திற்கு தெரிந்த அளவிற்கு கலைஞர் மகனுக்கு தெரியாதது ஆச்சரியம்
களப்பணியோ, அடிப்படை பணியோ இல்லை அறிவார்ந்த கட்சி பணியோ, வாத திறமையோ, எதுவுமே தெரியாத , ஒரு குழப்ப இலக்கிவாதியினை இப்படி சுமக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை
ஸ்டாலினிடம் சுட்டிகாட்ட வேண்டிய பெரும் கருத்து இது, ஆனால் விகடன் சொல்லவில்லை,
நல்ல கருத்துக்களை எப்படி விகடன் சொல்லும்? நாம் தான் சொல்ல வேண்டும்