மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார்

சித்தார்த்தா செத்தாலும் செத்தான் மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார்

நடிகை செத்துகிடந்தாலும் அவள் படத்தை பார்க்கின்றார்களாம், ஓட்டல் ஓணர் செத்தாலும் அங்கு தோசை சாப்பிடுகின்றார்களாம், காப்பிகடை முதலாளி செத்தாலும் காப்பி சாப்பிடுகின்றார்களாம்

கலைஞர் எனும் மாபெரும் 
செத்ததுக்கு இவர் என்ன செய்தார்?

எழுதி எழுதி தள்ளிகொண்டிருந்தார்