மன்சூர் அலிகான் உள்ளே
அண்ணே சேலத்தில் வளர்மதி தைரியமாய் கைதாகியிருக்கு, மன்சூர் அலிகான் உள்ளே போயிருக்கார். ஆனா நீங்க முன் ஜாமின் கேட்டு கோர்ட்டு வாசல்ல நிக்குறீங்க, பிரபாகரன் தம்பியாண்ணே நீங்க?
தம்பி ஒரு விஷயம் நுட்பமா விளங்கிடனும், தனு ராஜிவினை வெடித்து கொன்றாள் இன்னும் ஏகபட்ட தம்பி தங்கைகள் ஈழத்துல வீரமா செத்தாங்க
ஆனால் அண்ணன் பிரபாகரன் பங்கருக்குள் பத்திரமாக இருந்தார், பிரபாகரன் வழின்னா இதுதான் தம்பி, இது புரியாம பேசிட்டு ஹிஹிஹீஹிஹி.. போங்க தம்பி”