மம்தா பானர்ஜியின் சென்னை வருகை ரத்து
மம்தா பானர்ஜியின் சென்னை வருகை ரத்து
மோடியின் வருகை ரத்து என்பது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்கள், மோடி அஞ்சினார் என்றார்கள்
இப்பொழுது மம்தா பானர்ஜி வருகை ஏன் ரத்து? அவர் ஏன் அஞ்சினார்
ஆக அவருக்கும் அரசியல் கணக்கு இருக்கின்றது. கன்னட அரசியல்வாதிகளை பகைக்க அவருக்கும் விருப்பமில்லை
இந்தியாவில் ஒரு நியாயமான அரசியல்வாதி கூட இல்லை என இனி தாராளமாய் நம்பலாம்
அதானே, நல்லவர்களாய் இருந்தால் ஏன் அரசியலுக்கு வரபோகின்றார்கள்?
நாதியில்லா இனம் என சொல்லி சொல்லி கடைசியில் தமிழனுக்கு ஒரு நாதியும் இல்லாமலே போயிற்று