மயிரே போச்சி என வாழவேண்டாமா?
முடி கொட்டியதால் மென்பொருள் பொறியாளர் மதுரையில் தற்கொலை
இது உண்மை காரணமா? இல்லையா? என இன்னும் தெரியவில்லை ஆனால் தற்கொலைக்கு வேறு காரணம் இல்லாததால் முடிகொட்டிய பிரச்சினை என சொல்லிவிட்டார்கள்
ஒருவேளை உண்மை காரணமாக இருந்தால் இதற்கெல்லாமா சாக வேண்டும்?
இப்படியா மயிறு பிரச்சினைக்காக “என்ன மயித்துக்கு வாழவேண்டும்?” என முடிவெடுப்பது?
மயிரே போச்சி என வாழவேண்டாமா?