“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள்

“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள்

அது இப்பொழுது அவர்கள் செய்யும் காரியத்தை பார்த்தால் தெரிகின்றது

அதாவது கேரளம் முடங்கி கிடக்கின்றது, 100 பேர் பலி என எண்ணிக்கை எகிறுகின்றது, தொற்றுநோய் பரவும் அபாயம் ஒருபுறம் இன்னொருபுறம் மழை மறுபடி வலுக்கின்றது

நாளை செல்ல இருந்த மோடியே பயணத்தை ஒத்திபோடும் அளவு வானிலை எச்சரிக்கை வந்திருக்கின்றது

இந்த மகா இக்கட்டான நேரத்திலும் அவர்களின் வஞ்சக புத்தி முல்லைபெரியார் அணையிலே இருக்கின்றது

என்ன திட்டமிடுகின்றார்கள்?

இந்த வெள்ளத்தில் மேலும் வெள்ளம் அதிகரிக்காமல் இருக்க முல்லை பெரியாரில் கூடுதல் நீர் தடுக்கபடுகின்றது, அணையின் உறுதிதன்மை அப்பட்டமாக நிரூபிக்கபட்டாயிற்று

இது கேரளாவிற்கு அச்சத்தை கொடுத்து, இனி அணை வலுவில்லை என்ற வாதம் பொய்த்துவிடுமோ என்ற பரபரப்பில் அணை இடிந்துவிழும் உடனே என அச்சத்தை கிளப்பிவிட்டு அணையி நீர்மட்டத்தை 136 அடியாக குறையுங்கள் என அலறுகின்றது

ஏ பைத்தியகார மலையாளிகளே, கொஞ்சமாவது மூளை இருக்கின்றதா? இதில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலம் என பெருமை வேறு

அந்த முல்லைபெரியாறு நீர் இப்பொழுது திறக்கபட்டால் வெள்ளம் எங்குவரும்? இடுக்கிக்கு வரும்

இடுக்கி ஏற்கனவே பொங்கி வரும் நிலையில் மேற்கொண்டு வரும் வெள்ளத்தை எப்படி சந்திப்பீர்கள், முல்லைபெரியாரில் இருக்கும் நீர் கடலுக்கு செல்லவேண்டும் என்பதுதான் கேடுகெட்ட ஆசையா

அயோக்கிய கும்பல்களே

உங்களுக்கு உதவி பொருட்கள் பல லட்சத்திற்கு இங்கிருந்து திரட்டி அனுப்பபடுகின்றன, ஒவ்வொருவரும் மலையாளிகள் சகோதரர்கள் என உணவு முதல் மருந்து வரை அள்ளிகொடுக்கின்றனர்

ஆனால் உங்களின் மட்டமான புத்தி முல்லைபெரியாரிலே நிற்பது அற்பத்தனமும் முட்டாள்தனமும் ஆகும்

முழுதும் கேரளம் மூழ்கி கிடக்கும் வேளையிலுமா இந்த நீர் ஆசை?

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை தெரியும் நீர்பேராசை என்பது உங்களிடமிருந்துதான் உலகம் படிக்கின்றது

அந்த ஆசை பலித்துத்தான் கேரளம் மூழ்கி கிடக்கின்றதே, இன்னும் ஏன் இந்த கொடூர பேராசை?

இனியாவது திருந்துங்கள், தமிழக உதவி பொருட்களுடன் பிழைத்தெழுந்து திருந்துங்கள்