மரத்தில் குண்டு வீசியதா
பாகிஸ்தானில் தாக்குதல் மலை உச்சி நடந்த முகாம்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சீல் வைக்கபட்டிருக்கின்றன
சர்வதேச பத்திரிகையாளர்கள் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை, கேட்டால் காலநிலை சரியாகட்டும் என ஒருவாரமாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
இஸ்லாமிய மண்ணில் மதபள்ளியினை ( தீவிரவாத முகாமை) இந்திய ராணுவம் தாக்கியது என ஜெய்ஸ் இ முகமது கமாண்டர் சொன்ன விஷயம் பாகிஸ்தான் முழுக்க பரவி வருகின்றது
மசூத் அசார் தன் சீட கோடிகளோடு சென்று சேர்ந்துவிட்டான் என்பதே நிஜம் என்கின்றது பல செய்திகள்
கல்ப் நியூஸ் எனும் அரபு பத்திரிகை தாக்குதல் நடந்ததை ஒப்புகொள்ளவில்லையாம் பலருக்கு அதில்தான் நம்பிக்கை
அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் என்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் விவகாரத்தை இஸ்லாமிய நாடுகள் ஒருமாதிரித்தான் கையாளும்
அதற்கு ஏகபட்ட காரணம், இன்னொன்று அவர்கள் நாட்டிலும் இஸ்லாமிய போராளிகள் முகாம்களும் தலைவர்களும் உண்டு, அவர்கள் அதையும் பார்க்க வேண்டும்
இங்கோ மரத்தில் குண்டு வீசியது இந்தியா என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்?
ஒருவேளை சந்தண வீரப்பன் பாணியில் மசூத் அசார் மரத்துமேல் தூங்கியிருப்பானோ?