மறுபடியும் சொல்கின்றோம்

காரல் மார்க்ஸ் சொன்னதை ரஞ்சித் சொன்னார் : கூகை கோஷ்டிகள்

ஹிட்லரிடம் கேட்டார்கள், இந்த யூதர்களுக்கு பின்னால் இந்த கொலைகூடங்கள் என்னாகும்? மூடிவிடலாமா?

அவன் சொன்னான் இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு தேவைபடும்

அவர்கள் அவ்வளவு ஆபத்தானவர்களா? என்றார்கள் அவனின் அடிப்பொடிகள்.

ஹிட்லர் மிக தெளிவாக சொன்னான், “ஆட்சி என்பது அசாத்தியமானது அதை நடத்தவும் நாடு செழிக்கவும் செய்யபடும் ராஜநீதி என்பது சுலபமானது அல்ல‌

இந்த கம்யூனிஸ்டுகள் அரசை அகற்றி ஆட்டம் போடுவார்களே தவிர அவர்களுக்கு ஆளும் ஞானமோ திட்டமோ கொஞ்சமுமில்லை

அவர்களால் மானிடகுலத்துக்கான ஆட்சியினை தரவே முடியாது.

இந்த சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு சிந்தனை என ஆண்டவனால் கொடுக்கபட்டிருக்கும் பொழுது அவனை இப்படி பொதுவுடமையில் சமத்துவமாக வாழ் என வாழவைக்கவே முடியாது, அது சாத்தியமல்ல‌

தனி தனி சிந்தனையுள்ள மனிதனை ஒன்றாக வைத்து எல்லோரும் ஒன்றுபோல வாழவேண்டும், ஒன்றுபோல இருக்க வேண்டும் என அடைத்து வைத்து ஆட்சி செய்வது என்பதும், அப்படி ஒரு நாடு இருக்கமுடியும் என்பதும் வெற்று கனவு

மானிட குணம் அதற்கு ஒத்துழைக்காது..

இதுதெரிந்தும் ஏன் கம்யூனிஸ்டுகள் பொங்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் யூதர்கள்

ஆம் காரல் மார்க்ஸ் ஒரு யூதன் , ஐரோப்பா முழுக்க யூதர்களை அடித்தபொழுது யூதர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை காரணம் மன்னரின் செல்வாக்கு அப்படி

அவர்களின் ஜியோனிச கனவுக்கும், யூத நாட்டுக்கும் துளியும் ஆதரவில்லை. காரணம் மன்னராட்சி

மன்னரை வீழ்த்தாமல் தாங்கள் விரும்பியதை செய்யமுடியாது என விரும்பிய யூத கூட்டம் பெரும் கணக்கிட்டு கம்யூனிசத்தை உருவாக்கி பரப்பி, ரஷ்யாவில் ஆட்சியினையும் பிடித்தது

கவனியுங்கள், ரஷ்யாவில் யூத இனம் அடிவாங்கி கொல்லபட்டபின்பே இந்த புரட்சிநடந்திருக்கின்றது

ஆம், கம்யூனிஸ்டுகள் யூத உருவாக்கம். மன்னர்களை ஒழித்து ஒவ்வொரு நாட்டிலும் குழப்பத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம்

இவர்களால் உலகெல்லாம் முதலில் கம்யூனிசம் பரவும் பின் குழம்பி திரியும், அதில் இவர்கள் தந்திரமாக தங்கள் காரியத்தை சாதிப்பார்கள்

அவர்கள் நினைத்தது கைகூடிய பின் இந்த உலகுக்கும் மானிட சிந்தனைக்கும் ஒத்துவராத அந்த கம்யூனிசம் கைகழுவபடும்

இன்று நான் கம்யூனிசத்தை முடிந்தவரை ஒழிக்கபார்க்கின்றேன், நான் இல்லாவிட்டாலும் ஐரோப்பா அதை பின்னொருநாளில் வேறறுக்கும்..”

ஆம் அவன் தீர்க்கதரிசி

அவன் சொன்னதே நடந்தது, கம்யூனிசம் உலகை மாற்றியது அதை கொண்டு யூத இனம் நாடு அடைந்தது

அந்த கம்யூனிச அரசை கொண்டு தங்கள் ஜென்ம எதிரியும் தங்களை ஓட ஓட அடித்த ஐரோப்பாவினை அலற வைத்தது

தங்களின் இஸ்ரேல் வலுவானவுடன் கம்யூனிஸ்ம் இனி தேவை இல்லை என்றவுடன் அதை அழித்தது

உலகில் இருந்து கம்யூனிசம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றது, சீனாவில் இருப்பது கம்யூனிசமே அல்ல‌

ஐரோப்பாவில் தாட்சர் பின்னாளில் கம்யூனிசத்தை வேறறுத்தார்

ஆக ஹிட்லர் சொன்னது மிக சரியாக நிறைவேறிற்று

இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் ஆண்ட மேற்குவங்கம் சீரழிந்து கிடக்கின்றது, கேரளாவிலும் நிலமை வளர்ச்சி இல்லை

கம்யூனிசம் என்பது மன்னர்களை குறிவைத்து உருவாக்கபட்ட ஆயுதம்

மன்னராட்சி இல்லா நிலையில் அது தேவையின்றி ஹிட்லர் முன் குறிப்பிட்டது போலவே அழிந்துவிட்டது

இந்த புரட்சி பொதுவுடமை சமத்துவம் எல்லாம் மக்களின் உணர்ச்சியினை திரட்டி ஆட்சியினை மாற்ற வைக்குமே அன்றி அதன் பின் ஆள வைக்காது

புரட்சியில் ஆட்சிமாறிய நாடுகள் பல பின்னாளில் தரித்திர தேசமாகி குழம்பி நிற்பதெல்லாம் இப்படியே..

தமிழக அரசியல் நாசமாய் போனதும், தமிழ்நாடு நாசமானதும் இப்படியே

சீனாவிலும் ரஷ்யாவிலும் மறுபடியும் ஒற்றை தலமை ஆட்சி வந்தாயிற்று, அதுதான் சரி என சொல்லி கம்யூனிசத்தை தத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்றன அந்நாடுகள்

ஆக பொதுவுடமை நாடுகளே காரல் மார்க்ஸை விரட்டிவிட்டு ஹிட்லர் வழிக்கு திரும்புகின்றன‌

வரலாற்றில் மார்க்ஸ் தோற்றோடி ஹிட்லரே வென்றுகொண்டிருக்கின்றான்.

காரல் மார்க்ஸே பிராடு , யூதரின் ரகசிய உருவாக்கம் என நிலமை இருக்க அவர் சொன்னதை ரஞ்சித் சொன்னாராம்

போங்கடா டேய்

மறுபடியும் சொல்கின்றோம்

ராஜராஜ சோழனை தொட்டால் உங்கள் புனிதர்களின் பிம்பம் எல்லாம் ஒவ்வொன்றாக நொறுக்கபடும்