மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை விதிக்கபட்டுள்ளது

மலேசியா இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வாழும் அமைதியான நாடு.

சமீபத்தில் கூட இந்திய மலேசிய முறுகல் லேசாக வந்து அதன் பின் இயல்பு நிலை திரும்பிற்று

ஆயினும் தடைக்கு என்ன காரணம் என வீரமணியிடம் கேளுங்கள் “ஆரிய பார்பானிய இந்துத்வா சதி” என பதில்வரும்,

மலேய அரசுக்கும் பார்ப்பானியத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் இதை பெரியார் அன்றே சொன்னார் என்பதோடு ஓடிவிடுவார்கள்