மல்லையா முதல் வைகோ வரை….

டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு

என்னது? இன்னும் மல்லையா தேடபடும் குற்றவாளி இல்லையா?

பின் என்ன சொல்லி லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது? மல்லையா இல்லாமல் இந்தியா அழுகின்றது , உண்ணாமல் உறங்காமல் கதறுகின்றா என்றா வழக்கு தொடுத்தார்கள்?


நான் மதம் மாறவில்லை : வை.கோ

இவரையும் நம்ப முடியாது, அந்த மோகன் சி லாசரஸ் என்பவரையும் நம்ப முடியாது இரண்டுமே பிராடு வகையறா

ஆக இரண்டு பேருமே பொய் சொன்னாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை

எனினும் வைகோ கிறிஸ்தவர் ஆனார் என பகிரங்கமாக சொன்ன மோகன் சி லாசரஸ், வைகோவின் பதிலால் என்ன ஆவார்?

இனி பைபிளின் அனைத்து சாப வசனங்களும் வைகோ மீது பொழியபடலாம்.