மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்?
கன்னடத்தில் மழைபெய்ய ஆரம்பித்து அணைகளின் நீர்மட்டம் உயர்கின்றது, தமிழகம் இப்பொழுதே குரல் எழுப்ப வேண்டிய நேரமிது
இப்பொழுது விழித்தால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க சிக்கல் இருக்காது
மாறாக தூங்கிகொண்டே இருந்தால் எஞ்சிய வெள்ள நீரை கன்னடம் திறந்துவிட்டு இந்த ஆண்டுக்கான மொத்த நீரையும் கொடுத்தாயிற்று என கணக்கை சரி செய்துவிடும்
மழை வந்து காவேரி வெள்ளமாய் வரவா இவ்வளவு போராட்டம்?
தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் இப்பொழுதே தமிழக அரசு சுதாரித்து களமிறங்குவதுதான் சரி
ஆனால் அதுவோ அதனை சுத்தமாக மறந்தாயிற்று நினைவு படுத்தவேண்டிய எதிர்கட்சியோ அறிவாலத்தில் சீட்டு விளையாடிகொண்டிருக்கின்றது
இந்த யழவு ஐபிஎல் வேறு முடிந்துவிட்டது