மாடுகளை கொண்டாட வேண்டமா?
சும்மா இருக்கும் நேரம் எல்லாம் மாடு, மாடு என கட்டிகொண்டு அழுவது, ஆனால் மாட்டுபொங்கலுக்கு ஒரு சத்தமும் இல்லை, வாழ்த்துமில்லை
உண்மையான மாட்டு அபிமானிகள் என்றால் நாளை ஒவ்வொரு மாட்டுக்கும் வாழ்த்து சொல்லி மாடுகளை கொண்டாட வேண்டமா?
இப்படி எல்லாம் இருந்தால் எப்படி தமிழகத்தில் காவி கொடி பறக்கும்? எப்படி தாமரை மலரும்
அக்கோய் தமிழிசை, நாளை கமலாயத்தில் 4 மாடுகளுக்கு வைக்கோல் போட்டு, சாணி அள்ளாவிட்டால் உங்கள் கட்சியின் மாட்டு அபிமானம் மீது மக்களுக்கு பெரும் சந்தேகம் வந்துவிடும்