மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை
ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை சொல்லிகொண்டிருந்தார், நிகழ்ச்சி முடியும் பொழுது அறிவுரை பெற்றோருக்கு சென்றது
“பெற்றோர்களே, உங்க பையன் ஒரு பெண்ணை மனமார நினைத்தால் அவளுக்கே கட்டிவைத்துவிடுங்கள்
இன்னொரு பெண்ணை கட்டிவைத்தால் அவன் அவளோடு வாழமாட்டான் (சொல்லிவிட்டு முறைக்கின்றார்)
அந்த பெண்ணும் மகிழ்ச்சியாக வாழமாட்டாள், இப்படி இருவர் வாழ்வும் பாழாகும் இதனை காணும் உங்கள் மனமும் நொந்து போகும்.
உங்கள் வறட்டு கவுரத்திற்காக பலபேர் வாழ்வை கெடுக்காதீர்கள். மகன் / மகள் விரும்பியது யாராயினும் சாதி, மதம், இனம் பாராமல் கட்டி வையுங்கள்”
எல்லாம் தமண்ணா அந்த கூட்டத்தில் இல்லை என்ற தைரியம்தான் வேறேன்ன?
அம்மணி மட்டும் அங்கு இருந்திருக்க வேண்டும், பிதாமகன் லைலா போல ஆடி தீர்த்திருப்பார்.