மாபியா என்றால் திவாகரனுக்கு மிக்க வேதனையாம்
நேரு குடும்பம் போல , நாட்டுக்காக வாழ்ந்த குடும்பமாம் மன்னார்குடி வகையறா, அவர்களை மாபியா என்றால் திவாகரனுக்கு மிக்க வேதனையாம்
“திருக்குவளை தீயசக்தி” என கலைஞரை அக்கோஷ்டி சொன்னபொழுதெல்லாம் திவாகரனுக்கு இனித்தது என்பது வேறு விஷயம்