மாபெரும் தலைவர்களின் மரண ரகசியம்

நேதாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற மாபெரும் தலைவர்களின் மரண ரகசியமே இன்னும் வெளிவராத நாட்டில் அதனை தெரிந்துகொள்ள யாருக்கும் ஆசையில்லை, கேள்வியுமில்லை

ஆனால் ஜெயா சாவுக்கு நீதிவேண்டுமாம்

ஜெயா செத்தது மர்மமே, ஆனால் ஜெயா தான் மர்மமாக சாகும் சூழலை நிச்சயம் அவரேதான் ஏற்படுத்தினார். ஜெயா வழக்கு விசாரணையில் முதல் குற்றவாளி அந்த மரித்துபோன ஜெயலலிதாதாவே தான்.

ஜெயா விசாரணை சுத்த அரசியல். அது முடிவு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆக போவது ஒன்றுமேயில்லை. தான் இப்படித்தான் சாவோம் என தெரிந்தே இருந்தவர் ஜெயலலிதா

ஆனால் சாஸ்திரி சாவு இந்த நாட்டிற்கானது, இந்த தேசத்தின் அமைதிக்கும் வளப்பத்திற்கும் போராடும் பொழுது ஏற்பட்ட மர்ம சாவு

அந்த மர்மம் ஒருநாள் நிச்சயம் வெளிவந்தே தீரவேண்டும்.