மாபெரும் மர்மம்

பாஜக ஆட்சியின் கொடுமையிலே பெரும் கொடுமை இந்த நிர்மலா தேவி

அவர் மேல் ஒரு புகார் என்றதும் ஆளுநர் ஓடிவந்து ஏன் விசாரித்து அந்த அறிக்கை ஏன் ரகசியமாக காக்கபட வேண்டும்?

இன்றுவரை அந்த அறிக்கை வெளியிடபடவில்லை ஆச்சரியமாக கோர்ட்டில் கூட சமர்பிக்கபடவில்லை

இதுதான் மாபெரும் மர்மம்

இப்படி ஏகபட்ட மர்மங்களின் முகமூடி பாஜக ஆட்சி என்பதுதான் மாபெரும் அச்சம்..

ஏகபட்ட மர்மங்கள் இவர்கள் ஆட்சியில் இப்படி உண்டு, அதுதான் அவர்கள் மேல் சந்தேக பார்வையினை விழ வைக்கின்றது