மிக சுயநலமிக்க உலகம் இது..
நமது பதிவுகளை எப்படி எல்லாம் கட்டம் கட்டி ஆளாளுக்கு பரப்புகின்றார்கள்?
இங்கொருவன் பட்டியல் போட்டு எனக்கே அனுப்பியிருக்கின்றான்
இதனை எல்லாம் ஒழுங்காக செய்பவர்கள், தலைவி பற்றி இடும் பதிவுகளை இப்படி அவரிடம் கொண்டு செல்கின்றார்களா?
தலைவி கூட வேண்டாம், அவர் வீட்டு வாட்ச்மேனிடமாவது கொண்டு சேர்க்கின்றார்களா? இல்லை
பின் எப்படி சங்கம் வளரும், தலைவி புகழ் அவனியில் பரவும்?
ஆளாளுக்கு அவர்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துவிட்டு மகா முக்கியமான சங்க விஷயத்தை விட்டு விடுகின்றார்கள்
மிக சுயநலமிக்க உலகம் இது..