மிஸ்டர் அல்லிநகரத்து பவுல்பாண்டி

இந்த சமாளிப்பெல்லாம் தேவை இல்லை
உலகெல்லாம் தமிழ் திரைப்படம் வெளியீடு காணும்
ஜப்பானில் இருந்து அமெரிக்கா வரை தமிழ்படங்கள் வெளியிடபட்டு வசூலும் கொட்டும்
தமிழ்படங்கள் முடக்கபட்டால் அகில உலக கவனமும் திரும்பும்
ஏன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முடக்கபட்டால் உலக கவனம் திரும்பும்பொழுது, தமிழ்சினிமா முடக்கபட்டால் உலக கவனம் கிடைக்காதா?
தமிழ் சினிமாவிற்கு உலக கவனம் கிடைக்காமலா மலேசியாவில் நட்சத்திர விழா, சிங்கப்பூர் கலை விழா, துபாய் விழா, கனடா விழா, லண்டன் விழா என்றெல்லாம் நடத்துகின்றீர்கள்
தமிழ்பட வசூலே வெளிநாட்டில்தானே அள்ளுகின்றது
அதனால் தமிழ்திரைபடங்களை நிறுத்தினால் நிச்சயம் உலக கவனம் கிடைக்கும்
ஏ பாரதிராஜா, எங்கய்யா விடுறீர் டூப்பு
ஒழுங்கு மரியாதையாக யழவு வீட்டில் என்னடா சினிமா என தியேட்டர் முன்னால் உமது கோஷ்டிகளுடன் சென்று கலாட்டா செய்யவும், தியேட்டரை மூடவும்
இல்லாவிட்டால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டை சகிதம் விரைவில் உம்மை சூழ்வர்
கிரிக்கெட் ரசிகனுக்கு ஒரு நீதி, திரைபப்ட ரசிகனுக்கு ஒரு நீதியா?
திரைபப்ட ரசிகன் தமிழன் இல்லையா?
மானமில்லாத தமிழன், நல்ல அப்பனுக்கு பிறக்காத தமிழனே சினிமா பார்க்க வருவான் என சொல்லி நீர் தியேட்டர் முன் போராடவில்லை என்றால் நடப்பதே வேறு
ஒழுங்காக போராடி நீர் தமிழன் என்பதை நிரூபியும், இல்லாவிட்டால் மாபெரும் சிக்கலை நீர் சந்திப்பீர் மிஸ்டர் அல்லிநகரத்து பவுல்பாண்டி