மிஸ்டர் பழனியப்பன், ஹிஹிஹி என சமாளித்தால் உம் மீது பெட்ரோல்தான் ஊற்றுவோம்
முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் உற்றியது தவிர வேறு என்ன சாதனை செய்தார். கரு.பழனியப்பன்
அதானே , எங்கோ எவளோ வம்பில் மாட்டும்பொழுது “அய்யய்யோ அவளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என சத்தியம் செய்தாரா?
இல்லை கன்னத்தில் தட்டினாரா?
அவர் தன் சொந்தபந்தம் எல்லோரையும் ராஷ்டிரபதி பவனில் வைத்து ரசம் ஊற்றினால்தான் தவறு, அப்படி எல்லாம் செய்யாமல் ரோஜாக்களுக்கு தண்ணீர் ஊற்றியது நல்ல விஷயம்
அவர் எப்பொழுது ரோஜாவிற்கு நீர் ஊற்றினார்?
தன் உடல் பொருள் ஆவி எல்லாம் இந்நாட்டின் பாதுகாப்பிற்காய் செலவழித்தபின் தன் கடைசி காலங்களில் ஊற்றினார்.
நிச்சயம் இத்தேசம் அவரை இரண்டாம் முறையும் ஜனாதிபதி ஆக்கி ரோஜாவினை அவர் மேல் தூவியிருக்க வேண்டும்
மிஸ்டர் பழனியப்பன், அவரின் தியாக உழைப்பு அவரை அந்த மாளிகை ரோஜாவிற்கு நீர் ஊற்றும் அளவு கொண்டு சென்றது
தாங்கள் என்ன இந்நாட்டுக்கு கிழித்தீர்கள் என சொன்னால் உங்கள் வீட்டு ரோஜாவிற்கும் நீர் ஊற்றுவோம்
ஹிஹிஹி என சமாளித்தால் உம் மீது பெட்ரோல்தான் ஊற்றுவோம்
சினிமாவில் கூட ஒழுங்காக ராக்கெட் விட தெரியாத பயல் எல்லாம் கலாமை விமர்சிக்க வந்துவிட்டான்